Изображения страниц
PDF
EPUB
[blocks in formation]

cepted the offer with pretended unwillingness, and was immediately proclaimed and crowned by the title of Richard III. The two young princes, the king and his brother, were privately murdered in the Tower, by some ruffians employed by Richard. Finding the boys asleep in their chamber, they smothered them with the bed-clothes. The bones of these unhappy youths were discovered in the reign of Charles II .. and buried in Westminster Abbey, where a monument to their memory is now to be seen.

Richard, having owed his crown to the duke of Buckingham, gave him great rewards for his services; but that nobleman did not think them suffici ent; and the king having refused to comply with some of his extravagant demands, Buckingham resolved on his destruction. He accordingly entered into communication with Henry Tudor, earl of Richmond, who was considered the only survivor of the house of Lancaster, and agreed to support his claim to the throne. Richmond was the

றிச்சார்டென்பவனுடைய கட் சியார் இப்பொழுது கிளம்பி இராஜன் சுதந்தரனல்லனென்று பிரசைகளுக் குப்போதிக்கப்பிரயத்தனப்பட்டார்க ள். மேயர் என்னுங்கிதாப்பையுடைய

வனும்பட்டணவாசிகளிற்சிலரும் றிச் சார்டென்பவனுக்கு இராஜ கிரீடத் தைக்கொடுக்கப் பாத்தியப்படுத்தப்ப ட்டபடியால் றிச்சார்டும்மனதில்லாத வனைப்போல் சம்மதித்துக் கொண்ட வுடனே ந-றிச்சார்டென்னுங் கிதாப் போடேபட்டாபிஷேகஞ்செய்துகொ

ண்டான்.இராஜனுஞ் சகோதரனுமா கிய இவ்விரண்டு இராஜகுமாரர்களை யும் றிச்சார்டென்பவனேவியனுப்பி ன் சண்டாளர் துருக்கத்தில் இரகசிய ன மாய்க்கொலைசெய்தார்கள். அந்தச்ச ண்டாளர் அந்தக்குழந்தைகள் தங்கள றையில் நித்திரை செய்யக்கண்டு படுக் கைவஸ்திரத்தினாற் கழுத்தையிறு க்கிக் கொன்றார்கள். இந்தநிற்பாக்கியமுள்ள சிறுவருடைய அஸ்திகளை-உ -சார்ல்ஸ் என்பவனுடைய இராச்சியபாரத்திற் கண்டுபிடித் து வெஸ்ட்மினிஸ்தர் அபி யென்னுமிடத்திலடக்கஞ்செய்து அ ங்கே அவர்களுடைய ஞாபகத்துக்கா கக்கட்டியிருக்கிற கோரி இன்னமுங் காணப்படுகின்றது.

றிச்சார்டென்பவன் டூக்காப்பக் கிங்காம் என்பவனால் தனக்குக்கிரீட ம்நிலைத்துதென்று அவன் செய்தவூழி யத்துக்கு மிக்கவெகுமானங்களைத்த ந்தான்.ஆயினும் அந்தப்பிரபு அவை கள் தனக்குப்போதாதென்று நினைத்து அதிகங்கேட்டான். இராஜன் அவன் அதிகபேராசையினாற் கேட்டவைகளை க்கொடுக்கமறுத்தபடியால் பக்கிங்கா மென்பவன் இராஜனை யழிக்கத்தீர்மா னம்பண்ணி லங்காஸ்தருடைய குடும் பத்திலுயிர்பெற்றிருந்தவனாக யோசிக் கப்பட்டிருந்த எரலாப்றிச்சுமன் என் னும் என்றி தூடர் என்பவனோடு காகித் முன்னிலையிலுறவாகி அவனை இராஜத் கத்துக்குச் சுதந்தரனாக்கப் போராடு வேனென் றெழும்பினான். றிச்சுமன் என்பவன் - ரு- என்றி என்பனுக்கும் ஒ யன்தூடர் என்பவனுக்கும் விதவை

[blocks in formation]

Richmond having mustered a small force of about2000 persons, sailed from Normandy and landed at Milford-Haven, in Wales. Several noblemen having joined him, his army increased to 6000. Richard marched against him with a force of double the number; and they met at Bosworthfield, in Leicestershire. Lord Stanley, who commanded a large body of troops in Richard's army, was privately in the interest of Richmond, who counted on his assistance. He was not disappointed, for no sooner was the battle begun than Stanley suddenly attacked the flank of

யாகிய கத்திரினாளென்பவளுக்குப்பே ரனாயிருந்தான்.

ணம்

இராஜன் பக்கிங்காமென்பவனு டைய எண்ணத்துக்கையப்பட்டு அ வனை ஆலோசனை சங்கத்துக்கு வரச் க்கட்டளை பக்கிங்காமுடைய வெண் சொல்லிக் கட்டளையிட்டான். அந்த நிறைவேறுவதற்குமுன்னே அவ னையுத்தத்துக்குப் புறப்படக்கட்டா யம்பண்ணினபடியால் வேல்ஷமார்க ளில் விஸ்தாரமான சேனைகளைச்சேர் த்துக்கொண்டு இராஜன்மேல் சண் த்துக்கொண்டு டைக்குப்புறப்பட்டான். புறப்பட்டு வருகையில் செவர்ன் என்னு நதியி ற்கரைபுரண்டோடின வெள்ளத்தினா லங்குபத்துநாள்வரைக்கும் அடைப ட்டிருந்ததில் சேனையிலுள்ள பிரசை களெல்லாஞ் சிதறிப் பக்கிங்காம்தா னும்பழயவூழியக்காரனுடைய வீட்டி லடைக்கலம்புகத்தேடினவிடத்தில் அ ந்த ஊழியக்காரன் அவனைப்பிடித்து இராஜனுடைய அதிகாரிகள் கையில் ஒப்புக்கொடுத்தான். அவனைப்பிடித் தவுடனே சாலிஸ்பூரியென்னுமிடத் திற் சிரச்சேதம்பண்ணினார்கள்.

றிச்சுமன் சற்றேறக்குறைய இர ண்டாயிரஞ் சனத்தைச் சிறிதோர்ப் டையாகச் சேர்த்துக்கொண்டு நொர் மாந்தியிலிருந்து கப்பல் வழியாகப்புற ப்பட்டு வேல்ஸ் என்னும் பட்டணத்தி ல்மில்போர்ட் எவன் என்னுமூரிலிறங் கினவுடனே அநேகம்பிரபுக்கள் அவனை ச்சேர்ந்தமையால் அவனுடைய சே னை ஆறாயிரம்பேராகப்பெருகிற்று.றி

ச்சார்டென்பவன் அந்தத்தொகைக் கிரட்டிப்பான சேனையோடுபுறப்பட்டு அவனை எதிர்க்கவே இருவருடையசே னைகளும் லெயிசெஸ்தர்ஷையர் என்னு மாகாணத்தில் போஸ்வொர்த்பீல்ட் எ ன்னுமூரில் போருக்குப் புகுந்தார்கள். றிச்சார்டென்பவனுடைய பாளயத் தில் விஸ்தாரமான சேனைகளுக்குச்சே னாதிபதியாகவிருந்த லார்ட்ஸ்டேன் லியென்பவன் றிச்சுமனுக்கு இரகசி யத்திலுளவாயிருந்து அவனுக்குதவி செய்யவெண்ணினான். எண்ணினப

படி

Richard's army, which could not withstand the shock. Richard, seeing all was lost, rushed into the middle of the enemy, and fell, fighting with the fury of a wild beast. After the battle his body was found, stripped naked, among a heap of slain,

covered with wounds, the eyes staring, and the face disfigured.

It was thrown across a horse, and carried to Leicester, where it was exposed for two days, and

then buried. The battle of Bosworth-field was fought on the 23rd of August, 1485.

[blocks in formation]

யே அவனுக்கு அனுகூலப்பட்டது. அதெப்படியெனில் ஸ்டேன்லி சண் டை துவக்கினவுடனே றிச்சார்டெ ன்பவனுடைய சேனையின் மேல் சடுதி யிற்பாய்ந்து விழுந்து வெட்டித்தறிக் கத்தொடங்கினான். றிச்சார்டென்ப வனுடைய சேனையெதிர்த்துநிற்கத்து ணிவற்றுமுறியவே றிச்சார்ட் எல்லா மிழந்து தனியாக நிற்பதைக்கண்டு ப கைவருடைய சேனையில் நடுவேகுதித் வெறிகொண்டுயுத்தஞ் செய்து மடிந் து துஷ்டமிருகத்தைப்போல் கோப தான். சண்டை முடிந்தபின்பு அவனு டைய சரீரத்தை நிறைந்தகாயங்க ளோடுமுகமாறிக் கண்கள் திறந்தபடி யே பிணக்குவியலில் நிருவாணமாகக் கண்டுபிடித்து அந்தப் பிணத்தைக் குதிரையின் முதுகின்மேற் குறுக் கேயேற்றிக்கட்டி லெயிசெஸ்தர் என் னும் நகரில் கொண்டுவந்து அங்கே இரண்டுநாள்வரைக்கும் யாவரும் பார் க்கத்தூக்கிவைத்துப் பின்பு புதைத்தா ர்கள். போஸ்வொர்த்பீல்ட் என்னுமி டத்தில் நடந்த சண்டை இர-சூசா அயரு-ம் வருஷம் உஙs சம்பவித்தது.

பிளாந்தெஜிநெத்ஸ் என்னும் இ ராஜகுடும்பத்தின் சந்ததியார் இவ்வித மாகமுடிந்தார்கள். அந்தத்துரைத்த னம் உ என்றியென்பவன் தொடங்கி நா நய வருஷகாலம் இங்கிலாண்டுதேச த்து இராஜ கிரீடத்தைச் சுதந்தரஞ் செய்துகொண்டுவந்தது. அக்காலத்தி ன்தொடக்கத்தில் இங்கிலாண்டுதேசம வர்த்தகத்தொழிலிலேயும் நல்லொழுக் கத்துக்குரிய வித்தைகளிலேயும் விருத் தியாயிற்று.எடவார்டென்பவனுை யமூன்றாவது அரசாட்சியின் காலத்தில் ஆக்ஸ்போர்டென்னுமூரிலுள்ள சாஸ் திரசாலையில் நயத -மாணா ணாக்கர் வாசித் தார்களென்று கேள்விப்படுகிறோம். யோர்க்கு லங்காஸ்தர் என்னுங்குடு ம்பங்களைச் சேர்ந்த கட்சியாருக்கு ள்ளே நடந்தயுத்தங்களினால் மனிதர் எவ்விதத்தொழிலையுங்கைவிட்டுச்சண் டை ஆயுதங்களைத் தேடிக்கொண்டுதி ரிந்தமையால் மறுபடியும் அவர்கள் கொடிய கோபிகளானார்கள். இர-த

grew

சஎக -ம் வருஷத்தில் கீர்த்தி பொருந்தி யவில்லியம் காக்ஸதன் என்பவன் ச்சடிக்கும் வித்தையை இங்கிலாண்டு தேசத்துக்குள் கொண்டுவந்தான். மிக வும் அவசரமான இந்த வித்தை தே வபராமரிப்பின் செயலால் புதியவேற் பாட்டுக்குரிய வெளிச்சத்தையெங்கு ம்பரப்புதற்கு முதற்காரணமாயிருந் தது. விக்ளிப்பும் மற்றவர்களுமெழும் பிஉரோமசபையிலுள்ள சிதைவுகளை யுந்தப்பிதங்களையு மெடுத்துக்காட்டி யெழுதினபுஸ்தகங்கள் அச்சிற்பதிப்பி த்தெங்கும் வழங்கின. அக்காலத்தில்ம னிதர் கிறிஸ்துவேத உபதேசத்தைக் குறித்து அதிக அறிவை கொண்டதால் மூடபத்தியிலும் மன வடிமைத்தனத்திலும் வெறுப்புற்றிருந் தார்கள். ஆயினுமிப்பொழுது மதவி சாரணையுஞ் சாதாரண அறிவுமெங் கும் பிரகாசிக்கத்தொடங்கின. இந்த க்காலந்தொடங்கி மனுக்கூட்டத்து சங்கத்தின்ஸ்திதி அபிவிருத்தியாயிற்று.

ton. This important invention
became one means, under Pro-
vidence, of spreading abroad
that religious light which led
eventually to the Reformation.
The writings of Wickliffe and
others, exposing the errors and
corruptions of the Church of
Rome, were widely circulated;
and, as men became more en-
lightened on the subjects of
Christian doctrine, they
weary of a system of superstition
and intolerance. A rapid ad-
vance both in religious informa-
tion and general knowledge now
commenced, and from this peri-
od a corresponding improvement
in the state of society took place.நாம்
As Englishmen, we have to
thank God, not only for the ori-
ginal introduction of Christiani-
ty into our land, but also for
having been made partakers, in
an eminent degree, of the bless -
ings of the Reformation.

an

CHAPTER XII.

HENRY VII.-HENRY VIII.

FROM 1485 TO 1547.

A few months after his coronation, Henry married Elizabeth, daughter of Edward IV., thus strengthening his claim to the crown by the union of the houses of Lancaster and York.

யடை

.

இங்கிலிஷ் சாதியாராயிருக்கிற படியால் நம்முடைய தேசத்தில் பூர் வத்தில்தானே கிறிஸ்துவேதம் பிரவே சமானதற்குமாத்திரமல்ல புதியவேற் பாட்டின் ஆசீர்வாதத்தை யோக்கிய மார்க்கத்தோடனுபவிப்பதற்கு நம் மைப்பங்குள்ளவர்களாகச்செய்ததற் கும் மெய்யங்கடவுளுக்குத் தோத்தி ரஞ் செலுத்தக் கடனாளிகளாயிருக்கி றோம்.

[blocks in formation]

He was joyfully received by the nation; but, by a long course of civil war, the people had become so restless, that the mere love of change led them to frequent insurrections during his reign. He treated the descendants of the house of York with great severity; and this was very disagreeable to the people, by

whom the house of York had always been more beloved than that of Lancaster. Hence he became unpopular, notwithstanding his wise and vigorous government.

Henry, at the commencement of his reign, imprisoned in the Tower the earl of Warwick, son of the duke of Clarence, and nephew of the late King Richard. A young man, named Lambert Simnel, pretending that he was that prince, claimed the crown. Being supported by some of the nobility, he procured a body of foreign troops, with whom he landed in England, but not being joined by the people as he expected, his adherents were routed by the king with great slaughter, and himself taken prisoner. Simnel himself was pardoned, and made a scullion in the king's

kitchen; but those who had been concerned in the insurrection, were punished by heavy fines.

வம்மி

அவனைந்தே சஸ்தர் சந்தோஷ மாகவேற்றுக்கொண்டபோதிலும் அ வனுடைய இராச்சியபாரத்தில் உள் ளூரில் நெடுநாள் நடந்த யுத்தத்தி னால் பிரசைகள் அலுத்துப்போய்ச்செ வ்வையான துரைத்தனம் வேண்டுமெ ன்றடிக்கடிக்கலகம்பண்ணினார்கள்.அ வன் யோர்க்கென்பவனுடைய சத்தாரைக் கொடுமையாக நடப்பித் தபடியால் பிரசைகளுக்கு மிகவும் ம னவருத்த முண்டாயிற்று. ஏனெனில் அந்தப்பிரசைகள் லங்காஸ்தருடைய குடும்பத்தைப் பார்க்கிலும் யோர்க் கென்பவனுடைய குடும்பத்தை அ திக அன்போடு நேசித்துவந்தார்கள். ஆகையால் அவன் விவேகியும் நல்ல து ரைத்தனம் பண்ணினவனுமாயிருந்து ம் பிரசைகளுக்குப் பிரியமில்லாதவ யினான்.

என்றியென்பவன் துரைத்தனம் பண்ணத்தொடங்கினவுடனே முந்தி ன இராஜனாகிய றிச்சார்டென்பவனு க்குப்பங்காளி குமாரனும் டூக்காப்கி ளெரென்ஸ் என்பவனுக்குப் புத்திர னுமாகிய எரல் ஆப் வார்விக்கென் வனைத்துருக்கத்தில் கைதியாக அடை த்தான். அப்பொழுது லாம்பெர்த்சி ம்னேல் என்னுமொருவாலிபன் தானே அந்த இராஜனென்று புறப்பட்டு இ ராஜ கிரீடத்துக்கு வழக்காடினான். அவனுக்குச் சில பிரபுக்களெழும்பிச் செய்த வுதவியினால் அந்நியதேசஸ்த ரைச் சேனையாகச்சேர்த்துக்கொண்டு அவர்களோடு இங்கிலாண்டு தேசத்திலி றங்கினான். அவன் நினைத்தபடியேபிர சைகள் அவனைச் சேராமற்போனபடி யால் இராஜனெழும்பி அவனுடைய க ட்சியாரைமிகுந்த உயிர்ச்சேதத்தோ தொக்கித் துரத்தி அவனையுங்கைதியாக ப்பிடித்துக் கொண்டான். சிமீனெல்

என்பவன் மன்னிக்கப்பட்டு இராஜனு டைய சமயற்கூடத்துச் சுயம்பாகிக் ளுக்கு ஊழியக்காரனாக அவர்களுக்க டியில் வைக்கப்பட்டான். அவனுடை ய கலகத்திற் சம்மந்தப்பட்டிருந்தவ ர்கள் மேல் பளுவான அபராதங்கள் வி தித்து அவர்களைத் தண்டித்தார்கள்.

« ПредыдущаяПродолжить »